சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் கேரள அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை!
10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை வலுக்கட்டாயமாக சபரிமலைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டால் கேரள அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவர் கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












