பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மக்களவைக்கு அதிக பாஜக கூட்டணி உறுப்பினர்களை அனுப்பவிருக்கும் மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News image

புகைப்படம்: டிவிட்டர்/சிவசேனா

Updated On :23 மே 2019, 5:22 am

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

பாஜக 23 தொகுதிகளிலும், சிவ சேனை 19 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்காத நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41 இடங்களில் பாஜக - சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றது.

இந்த ஆண்டு இதை விட அதிக இடங்களைப் பிடித்து, உத்தரப்பிரதேசத்தை (80) தொடர்ந்து அதிக பாஜக கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் மாநிலமாக மகாராஷ்டிரா உருவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.