சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

சென்னையில் மழை பெய்யவில்லை; பெங்களூருவில் பெய்தது: ஆனால்? 

சென்னையில் நேற்று மேகக் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதின. இதோ பெய்துவிடும் என்று நினைத்தருந்த போது வேக வேகமாக நகர்ந்து சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:51 am

ENS

சென்னையில் நேற்று மேகக் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதின. இதோ பெய்துவிடும் என்று நினைத்தருந்த போது வேக வேகமாக நகர்ந்து சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டன.

ஒரு வழியாக மழையே பெய்யாத மற்ற ஏனைய நாட்களைப் போலவே நேற்றும் கடந்து விட்டது. சென்னைவாசிகளும் அப்பாடியோ, சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் போட்டிக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் தப்பித்ததே என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று கன மழை பெய்து நகரத்தையே வெள்ளக்காடாக்கியது. (சென்னைவாசிகள் பொறாமைப்பட வேண்டாம். பொறுமை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும்.)

ஆனால் ஒரு மழை பெய்தாலும் பெய்தது. சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாக்கிச் சென்றது பெங்களூர்வாசிகளை. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். 

தரை காய்ந்து இருந்ததால் லேசான காற்றுக்கே மரங்கள் வேறோடு சாய்ந்தன. அதுமட்டுமா, அவை சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்து அதையும் சேதப்படுத்தின.

பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

அவ்வளவு தானே என்று கேட்பதற்குள், சாலையில்  தேங்கிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் இருந்து குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்தது. இந்த திடீர் மழையால் பெங்களூர்வாசிகள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியதுதான் மிச்சம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.