புது தில்லி: இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக ஓடும் ரயிலில், ரயில் பயணிகளுக்கு மசாஜ் வசதி செய்து தர திட்டமிட்டுள்ளது.
இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ரயில்வேயின் ரட்லம் மண்டலத்தில் இருந்து இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் வரலாற்றிலேயே இதுபோன்ற சேவை வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் ரயில்வேயின் வருவாய் பெருகுவதோடு, பயணிகளும் அதிகரிப்பார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. தலை மற்றும் கால்களுக்கு மசாஜ் செய்ய தலா ரூ.100 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயின் வருவாயைப் பெருக்க புதிய திட்டங்களையும், முன் முயற்சிகளையும் பரிசோதிக்கும் வகையில் இந்த மசாஜ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்காடு-ஆரணி புறவழிச்சாலையில் வேகத்தடை: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

கோடை கால தண்ணீா் பிரச்சனை: ஆழ்துளை கிணறு சீரமைப்பு

டெல்லியை சுருட்டிய புவனேஷ்வா், ஹேஸில்வுட்: பெங்களூரு அபார வெற்றி

புதூா் ரயில்வே பாலத்தில் எரியாத மின் விளக்குகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


