நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

மழை வேண்டி கர்நாடக மாநிலத்தில் நடந்த விநோத திருமணம் (பிரத்யேக விடியோ)

கர்நாடக மாநிலம் உடுப்பியில் மழைக் கடவுளான வருண பகவானை மகிழ்விக்கும் வகையில் ஒரு விநோத திருமணம் நடைபெற்றுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:06 am

ANI


உடுப்பி: கர்நாடக மாநிலம் உடுப்பியில் மழைக் கடவுளான வருண பகவானை மகிழ்விக்கும் வகையில் ஒரு விநோத திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் இன்று தொடங்கியுள்ளது. இது படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் பரவும்.

ஆனால் அதுவரை காத்திருப்பானேன்? கர்நாடக மாநிலம் உடுப்பியில் வருண பகவானைக் குளிர்விக்கும் வகையில் தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட தவளைகளுக்கு கழுத்தில் மலர் மாலை அணிவித்து, இந்து முறைப்படி தாலி கட்டும் வைபவமும் நடைபெற்றது. இந்த திருமண விடியோ ஏஎன்ஐயில் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.