திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

செல்போன் பேட்டரி வெடித்துச் சிதறியதில் 10 வயது சிறுவன் பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் செல்போன் பேட்டரி வெடித்துச் சிதறியதில் லக்கான் என்ற 10 வயது சிறுவன் பலியானார்.

News image
Updated On :6 ஜூன் 2019, 10:19 am


தார்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் செல்போன் பேட்டரி வெடித்துச் சிதறியதில் லக்கான் என்ற 10 வயது சிறுவன் பலியானார்.

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் வாட்லிபாரா கிராமத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

செல்போனை சார்ஜ் செய்து கொண்டே அதைப் பயன்படுத்தும் போது செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் லக்கான் என்ற சிறுவனின் முகம், கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அவன் சிகிச்சை பலனின்றி பலியானார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.