புதிய தேசிய கல்வி கொள்கை பள்ளிக் கட்டணக் கொள்ளையைத் தடுக்குமா?
புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை ஒப்புதலைப் பெற்றால், தனியார் பள்ளிகள் தன்னிச்சையாகக் கட்டணங்களை உயர்த்தி கொள்கையடிக்கும் செயல் தடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.








