நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

உத்தரகாண்டில் கன மழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: காணுங்கள் இந்த அரிய விடியோவை

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் நேற்று கன மழை பெய்ததன் காரணமாக ராம்கங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:04 am

ANI


உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் நேற்று கன மழை பெய்ததன் காரணமாக ராம்கங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

கீடா கிராமத்தில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. திடீரென பெய்த கன மழையால், கால்நடைகள் கட்டப்பட்டிருந்த கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்து ஏராளமான கால்நடைகள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

அல்மோராவில் பெய்த கன மழையால், அப்பகுதியில் இருந்து சௌபாடியா பகுதிக்கு சேறு சகதிகளை அள்ளிக் கொண்டு வரும் ஆற்று நீரின் அரியக் காட்சி

வானம் பிய்த்துக் கொண்டு கொட்டியது போல பெய்த கன மழையால், பல பகுதிகளில் வெப்பம் தணிந்துள்ளது. காற்று மாசும் ஓரளவுக்குக் குறைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.