திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் அமித் ஷா: அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அமித் ஷா இன்று உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வந்து பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

News image
Updated On :1 ஜூன் 2019, 9:11 am

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அமித் ஷா இன்று உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வந்து பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

நார்த் பிளாக் அலுவலகத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு வந்த அமித் ஷாவை, உள்துறை அமைச்சகச் செயலர் ராஜீவ் கௌபா மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

உள்துறை அமைச்சகம் கவனிக்க வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்து முக்கிய உயர் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

உள்துறை இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ஜி.கே. ரெட்டி மற்றும் நித்யானந்தா ராய் ஆகியோரும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சர் பொறுப்பேற்றிருப்பதன் மூலம், முக்கிய கொள்கைகளை எடுப்பது மற்றும் முடிவெடுப்பதில் சில பல மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.