ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

லிப்ஸ்டிக்கில் என்னவெல்லாம் கலக்கப்பட்டிருக்கிறது? விரைவில் தெரிந்து கொள்ளலாம்

லிப்ஸ்டிக் உட்பட அலங்காரப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை மத்திய மருந்து பொருள் தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2019, 12:14 pm


லிப்ஸ்டிக் உட்பட அலங்காரப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை மத்திய மருந்து பொருள் தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதாவது, லிப்ஸ்டிக் உட்பட அலங்காரப் பொருட்களில் என்னென்னப் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கிறது, அது எதற்காக கலக்கப்படுகிறது என்பது குறித்து அந்தந்தப் பொருட்களில் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை முக அலங்காரப் பொருட்களில் கலக்கப்படும் பொருட்கள் பற்றி அறிவிக்க வகை செய்யும் எந்த விதிமுறையும் இல்லை. அதேப்போல, இந்த விவரங்கள் எதையும் கோராமல்தான் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

முக அலங்காரப் பொருட்களின் மனிதனின் சருமத்தை கடுமையாக பாதிக்கும் ஆசிட் போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.