அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

லிப்ஸ்டிக்கில் என்னவெல்லாம் கலக்கப்பட்டிருக்கிறது? விரைவில் தெரிந்து கொள்ளலாம்

லிப்ஸ்டிக் உட்பட அலங்காரப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை மத்திய மருந்து பொருள் தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:30 am

ENS


லிப்ஸ்டிக் உட்பட அலங்காரப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை மத்திய மருந்து பொருள் தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதாவது, லிப்ஸ்டிக் உட்பட அலங்காரப் பொருட்களில் என்னென்னப் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கிறது, அது எதற்காக கலக்கப்படுகிறது என்பது குறித்து அந்தந்தப் பொருட்களில் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை முக அலங்காரப் பொருட்களில் கலக்கப்படும் பொருட்கள் பற்றி அறிவிக்க வகை செய்யும் எந்த விதிமுறையும் இல்லை. அதேப்போல, இந்த விவரங்கள் எதையும் கோராமல்தான் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

முக அலங்காரப் பொருட்களின் மனிதனின் சருமத்தை கடுமையாக பாதிக்கும் ஆசிட் போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.