சாதியக் கொடுமையால் பெண் மருத்துவர் தற்கொலை: தற்கொலைக் கடிதத்தை அழித்த கொலைகாரர்கள்!
ஆதிவாசி பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையோடு வலம் வர வேண்டியவர் மருத்துவர் பாயல் தாத்வி. ஆனால் அவர் தற்போது புகைப்படமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.









