வாராணசி: தங்களது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, உறவுக்காரப் பெண்கள் இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த திருமணம், அவர்களது குடும்பத்தினரை மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவியதால், பொதுமக்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாராணசியில் இதுபோன்று ஒரு பாலின திருமணம் பட்டவர்த்தனமாக நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். ரோஹானியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், சிவன் கோயிலுக்கு வந்து தங்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ளனர். ஆனால் அதற்கு பூசாரி மறுத்ததால், கோயிலுக்குள் அமர்ந்து, சிவப்பு நிறக் கயிற்றில் தாலியை ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்குக் கட்டி மாலை மாறிக் கொண்டனர்.
அதனைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வேறு அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள், அப்பெண்கள் கோயிலை விட்டு வெளியேறிவிட்டனர்.
இவர்களது திருமணப் புகைப்படங்கள் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


