5 பேரைக் கொன்றுவிட்டு 6 பேர் சிறைக்குச் சென்ற சம்பவம்: அனாதையான நாயை பராமரிக்கும் போலீஸார்
மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில், நிலத் தகராறில் ஒரு குடும்பத்தைக் கொன்று குவித்தக் குற்றத்துக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சிறைக்குச் சென்றுவிட்டதால், அனாதையாக விடப்பட்ட நாய், காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளது.










