நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஸீரோவுடன் ஸீரோவைக் கூட்டினால் ஸீரோதான்: கணக்கு வாத்தியார் போல பதில் சொல்லும் முதல்வர்

ஸீரோவுடன் ஸீரோவைக் கூட்டினால் ஸீரோதான் வரும்  என்று கணக்குப் பாடத்தைச் சொல்லியுள்ளார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

News image
Updated On :26 ஜனவரி 2019, 10:21 am


நொய்டா: ஸீரோவுடன் ஸீரோவைக் கூட்டினால் ஸீரோதான் வரும்  என்று கணக்குப் பாடத்தைச் சொல்லியுள்ளார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

மக்களவைத் தேர்தல், மோடி, ராகுல் என பழைய பேச்சுக்களுக்கு எல்லாம் ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டது.

அதுதான் உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பொறுப்புக்கு பிரியங்கா நியமனம் செய்யப்பட்டது.

Story image

இது குறித்து பல்வேறு தலைவர்களும் அவரவர் கருத்துகளை சொல்லிவிட்டனர். தற்போது உத்தரப்பிரதேச முதல்வர் சொல்வது என்னவென்றால், வரும் மக்களவைத் தேர்தலில் பிரியங்காவின் வரவால் எந்த மாற்றமும் ஏற்படாது. ஏன் என்றால் ஸீரோவுடன் ஸீரோவைக் கூட்டினால் ஸீரோதான்.

குடும்ப அரசியல் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள் என்று யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.