/

மத்திய நிதியமைச்சர் இல்லாமல் நடந்த பட்ஜெட் தயாரிப்புக்கான அல்வா பூஜை

2019-2020-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு பணிக்கு முந்தைய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இல்லாமல் புது தில்லியில் இன்று நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2019, 12:24 pm

புது தில்லி: 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு பணிக்கு முந்தைய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இல்லாமல் புது தில்லியில் இன்று நடைபெற்றது.

தில்லியில் மத்திய நிதியமைச்சகம் அமைந்துள்ள நாா்த் பிளாக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மத்திய நிதித் துறை இணையமைச்சா்கள் சிவபிரதாப் சுக்லாவும், பொன். ராதாகிருஷ்ணனும் இணைந்து தொடங்கி வைத்தனா். 

அல்வா தயாரித்த பிறகு அதை, பட்ஜெட் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் மத்திய நிதியமைச்சகத்தைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பகிா்ந்தளித்தனா். 

மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருப்பதால், அவா் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.