வாழ்க்கையைத் தொடங்குவதற்குள் முடிந்து போனதே: கணவரைக் கொன்றதால் என்ன கிடைத்தது? இளம் மனைவியின் கதறல்
கடுமையான நடவடிக்கை எடுத்து, பயங்கரவாதிகளைத் தண்டித்து, தனது கணவரின் ஆத்மா சாந்தியடைய மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த எச். குருவின் மனைவி கலாவதி (22) கூறியுள்ளார்.












