எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

"மேற்கு வங்கத்தை அழித்த சாத்தான் மம்தா": மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு 

"மேற்கு வங்கத்தை அழித்த சாத்தான்" என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை மத்திய அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ள விவகாரம் சர்சையைக் கிளப்பியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:05 am

ANI

புது தில்லி: "மேற்கு வங்கத்தை அழித்த சாத்தான்" என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை மத்திய அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ள விவகாரம் சர்சையைக் கிளப்பியுள்ளது.

சீட்டுக் கம்பெனி மோசடி விசாரணை தொடர்பாக, கொல்கதாக மாநகர் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்த  விவகாரம், சமீபத்தில் மத்திய அரசுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடை யே கடும் மோதலை உருவாக்கியது.

தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.  வியாழனன்று அவையில் பேசிய திரிணமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தினேஷ் திரிவேதி, மத்திய அரசை முந்தைய ஆங்கில அரசுக்கும், மம்தாவை ஜான்சி ராணிகும் ஒப்பிட்டு பேசி, அவரைப்  புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில் "மேற்கு வங்கத்தை அழித்த சாத்தான்" என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை மத்திய அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ள விவகாரம் சர்சையைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

மம்தாவை ஜான்சி ராணியுடன் ஒப்பிடுவது என்பது ஜான்சி ராணியை அவமதிக்கும் விதத்தில் அமைந்த கூற்றாகும்.மம்தா வேண்டுமானால்  மேற்கு வங்கத்தை அழித்த சாத்தானாக இருக்கலாம். தன்னை எதிர்த்து பேசுபவர்களையெல்லாம் அழித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னாக இருக்கலாம்.

அவரிடம் ஜான்சி ராணியாகவோ, பதமாவதியாகவோ மாறும் ஆற்றல் இல்லை. மம்தா ரோஹிங்க்யா ஊடுருவல்காரராகளை ஆதரித்துக் கொண்டு, இந்தியாவை பிரிப்பவராக இருக்கலாம். ஜான்சி ராணி நாட்டை காக்கப் போராடியவர். மம்தா நாட்டை த் துண்டாட போராடுகிறார்.

இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.