அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

செல்ஃபோனை பயன்படுத்த வேண்டாம்: மக்களை எச்சரிக்கும் மாவோயிஸ்டு

செல்ஃபோனை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களை மாவோயிஸ்டுகள் எச்சரித்திருப்பதால் ஒடிஸாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஸ்வபிமான் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2019, 10:22 am


புவனேஸ்வர்: செல்ஃபோனை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களை மாவோயிஸ்டுகள் எச்சரித்திருப்பதால் ஒடிஸாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஸ்வபிமான் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தரப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தினர் செல்ஃபோனைப் பயன்படுத்த வேண்டாம் என்று மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.

சாலையோரம் இருக்கும் அறிவிப்புப் பலகையில் மாவோயிஸ்டுகள் இந்த எச்சரிக்கையை தெரிவித்துள்ளனர்.

அந்த எச்சரிக்கையில், கிராம மக்கள் யாரும் செல்ஃபோனை பயன்படுத்தவே கூடாது, அப்படியே யாருக்கேனும் செல்போனில் அழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றால் கூட எங்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.