2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஹோட்டலுக்கு வந்த 19 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்!

ஜெய்ப்பூரில் ஹோட்டலுக்கு வந்த 19 வயது சிறுமி ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:24 pm

ENS

ஜெய்ப்பூரில் ஹோட்டலுக்கு வந்த 19 வயது சிறுமி ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதுமே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஹோட்டல் விருந்திற்கு வந்த 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அக்ஷய் என்பவர் 'ஹோட்டல் மேனேஜ்மென்ட்' பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், மும்பையில் வசிக்கும் பெண் ஒருவர், நண்பர்களின் விருந்துக்காக அக்ஷய் இருந்த கிளப்பிற்கு வந்துள்ளார். அந்த விருந்தில் அக்ஷயும் கலந்துகொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில், விருந்து முடித்த பின்னர், அக்ஷய் அந்த சிறுமியை தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதில், பாதிக்கப்பட்ட பெண், கோ நாகோரியன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் அக்ஷய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை அக்ஷய் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.