குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்கும் பெற்றோர்கள்! காஷ்மீர் இயல்புநிலைக்குத் திரும்பியதா?
இன்னும் பல இடங்களில் போராட்டம் நடந்து வரும் சூழ்நிலையில் எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அதனால் வரும் பிரச்னையை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.











