கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சுதந்திர தினத்துக்கு பதிலாக குடியரசு தினம்: தில்லி காவல்துறைக்கு போதாத காலம்!

சுதந்திர தினத்தன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியது குறித்து காவல்துறையினருக்கு தில்லி காவல்துறை அனுப்பிய அறிக்கையில், தவறுதலாக குடியரசு தினம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:48 am

ANI


புது தில்லி: சுதந்திர தினத்தன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியது குறித்து காவல்துறையினருக்கு தில்லி காவல்துறை அனுப்பிய அறிக்கையில், தவறுதலாக குடியரசு தினம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு தில்லி காவல்துறைக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறை செய்திருக்கும் இந்த மனிதப் பிழையானது, உயர் அதிகாரிகளால் அறிக்கை சரிபார்க்கப்படாமலேயே வெளியிடப்படுவதையே உணர்த்துகிறது என்றும் இது குறித்து அறிவுறுத்தலை வெளியிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.