மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அயோத்தியில் தீக்குளிப்பேன்: உ.பி இஸ்லாமிய தலைவரின் அறைகூவல்
மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அயோத்தியில் ராமர் கோவில் முன் தீக்குளிப்பேன் என்று உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி அறைகூவல் விடுத்துள்ளார்.










