மம்தா முதலில் சாரதா நிதி நிறுவன மோசடி ஆதாரத்தை கண்டுபிடிக்கட்டும்: பிரதமர் மோடி தாக்கு
பாலகோட் விமானப்படைத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் மம்தா பானர்ஜி, முதலில் சாராதா நிதிநிறுவன மோசடி ஆதாரத்தை கண்டுபிடிக்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி பதிலடி அளித்தார்.









