ஐவர் கைது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்கிறது: தேவேந்திர பட்னவீஸ்
இடதுசாரி ஆதரவாளர்கள் ஐவர் கைது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்கிறது என்று மஹாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார்.










