விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடாக ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு: கேரள முதல்வர் தகவல்
தவறான குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, இழப்பீடாக வழங்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினரயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.









