இந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள்: கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிய துணை முதல்வர்
இந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள் என்று கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிக் கொள்வதாக பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பேசியிருக்கும் வினோதம் நிகழ்ந்துள்ளது.









