கட்டுமானத் திட்டங்களில் முறைகேடு: அம்ரபாலி நிறுவன இயக்குனர்கள் மூவர் நீதிமன்ற அறையிலேயே கைது
கட்டுமானத் திட்டங்களில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்குகளில் அம்ரபாலி நிறுவன இயக்குனர்கள் மூவரை நீதிமன்ற அறையிலேயே கைது செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.










