மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

4 வயது சிறுமியின் சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டி அகற்றம்

புது தில்லியில் உள்ள மருத்துவமனையில் 4 வயது சிறுமியின் சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

News image
Updated On :6 அக்டோபர் 2018, 6:57 am


புது தில்லி: புது தில்லியில் உள்ள மருத்துவமனையில் 4 வயது சிறுமியின் சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதை அடுத்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவரது சிறுநீரகத்தில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வில்ம்ஸ் என்ற கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவர், சிறுமிகளை தாக்கும் புற்றுநோய்க் கட்டியின் ஆரம்பநிலைதான் வில்ம்ஸ் கட்டி. இந்த கட்டி சிறுமியின் உடலை கடுமையாகத் தாக்கியிருந்தது. இதையடுத்து, மிக சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் இடது சிறுநீரகத்தோடு சேர்த்து புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது.

ஆகஸ்ட் 20ம் தேதி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு, அந்த கட்டி பரிசோதனைக்கு அனுப்பியதில், அது புற்றுநோய்க் கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த சிறுமிக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.