1947-இல் இருந்து ஏ.கே-47 க்கு: பிகார் முதல்வர் மீது லாலு பிரசாத் யாதவ் மகன் விமர்சனம்
இந்தியா 1947-ல் விடுதலை பெற்றது; ஆனால் தற்போது ஏ.கே-47 க்கு பிகார் சென்று விட்டது என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது, எதிர்கட்சித் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி கடும் விமர்சனம்








