மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நவம்பர், டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தொடும்: நிதித்துறை அமைச்சகம் எதிர்பார்ப்பு

வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தொடும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் கணித்துள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2018, 12:19 pm


புது தில்லி: வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தொடும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் கணித்துள்ளது.

விழாக் காலங்கள் என்பதால், வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் நிச்சயம் ஒரு லட்சம் கோடி ரூபாயையைத் தொடும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ரூ.94,442 கோடியாக இருந்தது. இது விழாக்காலங்களில் நிச்சயம் உயர்ந்து ஒரு லட்சம் கோடியைத் தொடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.