ஜகார்த்தா: கடுமையான நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கிய இந்தோனேசியாவில், சிறைகளில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளைப் பயன்படுத்தி சுமார் ஆயிரத்து இருநூறு சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுவிட்டதாக நீதித் துறை அறிவித்துள்ளது.
பலூ மற்றும் டோங்கலா உள்ளிட்ட இடங்களில் அமைந்திருக்கும் மிகப்பெரிய மூன்று சிறைச் சாலைகளில் இருந்து ஆயிரத்து இருநூறு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும், நிலநடுக்கத்தால் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்து விடுவோமோ என்ற அச்சத்திலேயே பலரும் சிறையில் இருந்து வெளியேறியிருக்கலாம் என்றும், இது சிறைக் கைதிகளின் வாழ்வா சாவா என்பது போன்ற விஷயம் என்றும் சிறைத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒடிசாவில் வெப்பத் தாக்குதலுக்கு இரு ஆசிரியர்கள் பலி!

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

இன்று முதல் ஒளிபரப்பாகும் தாய் மாமன் சீரியல்! தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
மே 4-க்குப் பிறகு பாஜக பதவியேற்பு விழாவுக்கு வருவேன்! மேற்குவங்கத்தில் மோடி பேச்சு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


