மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மராத்தா இடஒதுக்கீட்டுக்கு முதலில் போராடியது காங்கிரஸ் தான்: அஷோக் சவான்

மராத்தா பிரிவினருக்கான 16 சதவீதத்துக்கான இடஒதுக்கீடு மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 

News image
Updated On :29 நவம்பர் 2018, 3:17 pm

மஹாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதத்தை கொண்டுள்ள மராத்தா பிரிவினருக்கான 16 சதவீதத்துக்கான இடஒதுக்கீடு மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அஷோக் சவான் கூறியதாவது:

மொத்தம் 58 அமைப்புகளைக் கொண்ட மராத்தா பிரிவினருக்காக சக்கல் மராத்தா சமாஜ் எனும் அமைப்புதான் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தது. இந்த நேரத்தில் இக்கோரிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதை வழங்க முதன்முதலில் காங்கிரஸ் அரசு தான் போராடியது,மேலும் அதை அமல்படுத்தியது. ஆனால் மும்பை உயர் நீதிமன்றத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதை பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அரசு வேண்டுமென்றே இந்த நான்கு வருடங்களாக காலம் தாழ்த்தி வந்தது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.