மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லியில் லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் இரண்டு நாள் மெகா பேரணி

விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் இன்று விவசாயிகளின் இரண்டுநாள் பேரணி தொடங்கியது.

News image
Updated On :29 நவம்பர் 2018, 7:58 am


புது தில்லி: விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் இன்று விவசாயிகளின் இரண்டுநாள் பேரணி தொடங்குகிறது.

இன்று ராமலீலா மைதானம் நோக்கியும், நாளை நாடாளுமன்றம் நோக்கியும் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள விவசாயிகள், ஆந்திரா, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லியில் ஒன்று திரண்டுள்ளனர்.

ஏராளமானோர் ரயில்கள் மூலம் இன்று காலை தில்லி வந்து இறங்கியுள்ளனர். பலரும் பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் இருந்து சாலை மார்கமாகவும் தில்லி வந்தடைந்துள்ளனர்.

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லியில் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.