அரசின் உண்டு, உறைவிடப் பள்ளிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு அம்மாநில ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் உண்டு, உறைவிடப் பள்ளிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதை சமீபத்தில் நிசாமாபாத், கரீம்நகர் மற்றும் வாராங்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களின் போது இத்தகவலை தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் அரசு சார்பில் 1.32 லட்சம் செலவிடுகிறது. மொத்தம் 820 உண்டு, உறைவிடப் பள்ளிகளில் 3.4 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இதை அரசு தன் மீதான பொறுப்புணர்வை தட்டிக் கழிப்பதாக தெலங்கானா ஆசிரியர்கள் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


