மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

காங்கிரஸைப் போல ஆள நினைக்கிறார் சந்திரசேகர் ராவ்: தெலங்கானா மண்ணில் மோடியின் பேச்சு

தெலங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அங்கு முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

News image
Updated On :27 நவம்பர் 2018, 9:08 am


நிஸாமாபாத்: தெலங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அங்கு முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

நிஸாமாபாத்தில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஏதோ ஜாலி போட்டியாக தேர்தலை பார்க்கிறார்கள்.

குடும்ப அரசியலை மேற்கொண்டு வரும் இரண்டு கட்சிகள் என்று குறிப்பிட்டிருக்கும் மோடி, காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக எதையுமே செய்யாமல் பல ஆண்டுகள் நாட்டை ஆண்டது போல, முதல்வர் சந்திரசேகர் ராவும் மாநிலத்துக்கு எதையுமே செய்யாமல் ஆளலாம் என்று நினைக்கிறார். ஆனால் இந்த முறை அப்படி நடக்காது. 

முதல்வர் சந்திரசேகர் ராவ் தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளார். ஜோதிடர்களைத்தான் நம்புகிறார். அவர்கள் சொல்லும் பூஜைகளை செய்கிறார் என்று மோடி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.