திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

செருப்பு மாலை போட்ட வாலிபருடன் சண்டையிட்ட பாஜக எம்.எல்.ஏ (வைரல் விடியோ 

மத்திய பிரதேசத்தில் தனக்கு செருப்பு மாலை போட்ட வாலிபருடன் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சண்டையிட்டது தொடர்பான விடியோ வைரலாகப் பரவி வருகிறது  

News image
Updated On :20 நவம்பர் 2018, 11:35 am

நகாடா: மத்திய பிரதேசத்தில் தனக்கு செருப்பு மாலை போட்ட வாலிபருடன் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சண்டையிட்டது தொடர்பான விடியோ வைரலாகப் பரவி வருகிறது  

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் கட்சிகள் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நகாடா தொகுதி பாஜக எம்.எல்.ஏவான திலிப் ஷெகாவத், திங்களன்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அவருக்குஅருகில் வந்த வாலிபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஷெகாவத்துக்கு ஷூக்களால் ஆன மாலை ஒன்றை அணிவித்து விட்டார். சில நொடிகளில் சுதாரித்த ஷெகாவத், அதைக் கழற்றி கீழே எறிந்து விட்டு அந்த வாலிபருடன் சண்டையில் ஈடுபட்டார். 

அப்போது எடுக்கப்பட்ட விடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.