மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பசுக்கள் இலவசம்: தேர்தல் வாக்குறுதியில் சேர்க்க தேசியக் கட்சி திட்டம்

டிசம்பரில் தேர்தலை சந்திக்கவிருக்கும் தெலங்கானாவில் நாட்டை ஆளும் பாஜக வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பசுக்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி இருக்கலாம்.

News image
Updated On :10 நவம்பர் 2018, 12:28 pm


ஹைதராபாத்: டிசம்பரில் தேர்தலை சந்திக்கவிருக்கும் தெலங்கானாவில் நாட்டை ஆளும் பாஜக வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பசுக்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி இருக்கலாம்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் பிரபாகர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பசுக்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. எனவே, மக்களுக்கு இலவசமாக பசுக்களை வழங்குவது பரிசீலனையில உள்ளது என்று கூறினார்.

அடுத்த வாரத்தில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த தகவல் உறுதி செய்யப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.