ஒடிஸாவில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படை அதிரடி
ஒடிஸா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நேற்று இரவு பப்லு கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
ஒடிஸா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் மறைந்திருந்த 1 பெண் மாவோயிஸ்ட் உட்பட 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...