தெற்கில் கிடைக்கும் வருமானத்தை வடக்கில் செலவு செய்யும் மத்திய அரசு: சட்டப்பேரவையில் சாடிய சந்திரபாபு நாயுடு
மத்திய அரசு தெற்கில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வடக்கில் செலவு செய்து வருகிறது என்று ஆந்திர சட்டப்பேரவையில் முதலவர் சந்திரபாபு நாயுடு சாடியுள்ளார்.








