தனது மகளைக் காப்பாற்றவே பி.என்.பி வங்கி விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறார் ஜேட்லி: ராகுல் கடும் தாக்கு!
தனது மகளைக் காப்பாற்றவே பி.என்.பி வங்கி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.










