அதிகாரத்தை மீறிச் செயல்படுகிறது அமலாக்கத்துறை: உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் புதிய மனு!
தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிப்பதில் அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறிச் செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.










