கேரளாவின் கோட்டையம் பகுதியில் அமைந்துள்ள மலங்கரா தலைமை திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணிடம் 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், திருச்சபைகளின் செயலர் பிஜூ ஓமன் என்பவரிடம் அளித்த புகாரின் பேரில் அந்த 5 பாதிரியார்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. மேலும் கேரள காவல்துறையிலும் இதுதொடர்பாக அவர் புகார் அளித்தார்.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள காவல்துறை டிஜிபி-யிடம் தேசிய மகளிர் ஆணையம் புகார் மனு அளித்துள்ளது.
இந்நிலையில், பாலியல் புகாரை திரும்பப் பெறுமாறு மலங்கரா சிரியன் திருச்சபை அதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக அந்தப் பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


