மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிகாரில் பரபரப்பு: 10-ஆம் வகுப்பு விடைத்தாள்களை எடைக்குப் போட்டு ரூ.8,500 வசூல்!

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒருநாள் முன்பு விடைத்தாள்களை எடைக்குப் போட்டு ரூ.8,500 வசூல் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2018, 9:55 am

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒருநாள் முன்பு விடைத்தாள்களை எடைக்குப் போட்டு ரூ.8,500 வசூல் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் உள்ள கோபால்ஜங் எனுமிடத்தில் அமைந்துள்ள எஸ்.எஸ் இன்டர் காலேஜ்-இல் இருந்து இந்த விடைத்தாள்களை எடைக்குப் போட்டுள்ளனர். இதில் மொத்தம் 216 பண்டல்களில் உள்ள 42 ஆயிரத்து 500 விடைத்தாள்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக பழைய பொருட்கள் வியாபாரி பப்பு குமார் குப்தா மற்றும் அதை அங்கு கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒருநாள் முன்பாக நடைபெற்ற இச்சம்பவம், பிகார் பள்ளி தேர்வுத்துறை சில மாணவர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்ய கேட்டபோது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.