2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நிறத்தை விமர்சித்ததால் விசேஷத்தில் விஷம் வைத்த பெண்: 5 பேர் பலி, 120 பேர் கவலைக்கிடம்

தனது நிறத்தை விமர்சித்ததால் உறவினரின் புதுமனை விசேஷத்தின் விருத்தில் பெண் ஒருவர் வைத்த விஷத்தால் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:02 pm

Raghavendran

தனது நிறத்தை விமர்சித்ததால் உறவினரின் புதுமனை விசேஷத்தின் விருத்தில் பெண் ஒருவர் வைத்த விஷத்தால் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிரத்தில் உள்ள ராய்கட் மாவடத்தின் மஹத் எனும் கிராமத்தில் வசிக்கும் பிரக்யா சுர்வாஸி என்ற பெண், தனது நிறம் குறித்து விமர்சித்ததால் அவரது உறவினரின் புதுமனை புகுவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் பூச்சி மருந்து கலந்துள்ளார்.

சுபாஷ் மனே என்பவரின் வீட்டு விசேஷத்துக்கு வந்தவர்களில் அந்த விஷம் கலந்த உணவை உண்ட சம்பவத்தில் 4 குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் என 5 பேர் உயிரிழந்தனர். 120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 18-ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ராய்கட் காவல்நிலைய எஸ்.பி. அனில் பரஸ்கார் மேற்கொண்ட விசாரணையில் பூச்சி மருந்து கலந்ததாக சம்பந்தப்பட்ட பெண் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.