அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

700 வகையான மாம்பழங்களை ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமா?

இந்தியாவின் மாம்பழ உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 23 மற்றும் 24ம் தேதிகளில் மாம்பழ திருவிழா நடைபெற உள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2018, 9:27 am


லக்னௌ: இந்தியாவின் மாம்பழ உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 23 மற்றும் 24ம் தேதிகளில் மாம்பழ திருவிழா நடைபெற உள்ளது.

இந்திரா காந்தி பிரதிஸ்தான் பகுதியில் நடைபெறும் இந்த திருவிழாவில் 700க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்படும் மொத்த மாம்பழங்களின் அளவு 184 லட்சம் மெட்ரிக் டன். இதில் 40-45 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழத்தை உத்தரபிரதேச மாநிலம் உற்பத்தி செய்கிறது.

பல்வேறு வகையான மாம்பழங்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்த திருவிழா நடத்தப்படுகிறது. அதே சமயம், வாங்குவோரும், விற்போரும் சந்தித்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.