ஆம்புலன்ஸ் சேவைக்காக கர்பிணி பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம்: ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
ஆந்திராவில் ஆம்புலன்ஸ் சேவைக்காக 12 கி.மீ வரை கர்பிணி பெண்ணை தூக்கிச் சென்று, குழந்தை இறந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.








