இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

அமர்நாத் யாத்திரை: இதுவரை  2,46,667 பேர் தரிசனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இதுவரை 2 லட்சத்துக்கும்

News image
Updated On :26 ஜூலை 2018, 11:19 am

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். 

கடந்த ஜூன் 28-ம் தேதி அமர்நாத் குகைக்கோயில் தரிசனம் தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கிடையே இதுவரை 2,46,667 பேர் குகைகோயில் பனிலிங்கத்தை தரிசித்து திரும்பியுள்ளனர். 

யாத்திரையின் 28-ம் நாளான இன்று 4,502 யாத்ரீகர்கள் அடங்கிய புதிய குழு ஒன்று புறப்பட்டு சென்றது. அதில், 667 பேர் அடங்கிய சிறிய குழு ஜம்முவின் பகவதி நகர் முகாமில் இருந்து 19 வாகனங்களில் புறப்பட்டனர்.  

ஆகஸ்ட் 26-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று அமர்நாத் யாத்திரை நிறைவடைகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.