புது தில்லி: பொது இடங்கள் மற்றும் அரசுக் கட்டடங்களைப் பயன்படுத்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படாதது குறித்து மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான வசதிகளை செய்து தரக் கோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கு பொது இடங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்திய அரசாங்கத்தை நடத்துவது நீங்கள்தான், நீதிமன்றம் அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட்டு 6 மாதங்களாகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இது குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் மற்றும் செயலர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


