பணமதிப்பிழப்பு சமயத்தில் கொடுக்கப்பட்ட பண நிவாரணத்தை திரும்பக் கொடுங்கள்: ஊழியர்களை அதிர வைத்த எஸ்பிஐ நிர்வாகம்
பணமதிப்பிழப்பு சமயத்தில் கூடுதல் வேலை நேரத்திற்காக கொடுக்கப்பட்ட பண நிவாரணத்தை திரும்பக் கொடுங்கள் என்ற எஸ்பிஐ நிர்வாகத்தின் அறிக்கையால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.










