சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்: நிதீஷ் குமார்
பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார், திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.







